"அறிவிப்பு அட்டைகளை எடுத்துவந்தால் அவையில் அனுமதியில்லை" - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

0 2599
"அறிவிப்பு அட்டைகளை எடுத்துவந்தால் அவையில் அனுமதியில்லை" - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

அட்டைகளை எடுத்து வரும் எம்.பி.க்கள், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு அட்டைகளை எடுத்து வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும் எம்.பி.க்கள் அவைகளை எடுத்து வந்து தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பது உறுப்பினர்களின் கடமை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments